×

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தை நாட முடிவு!!

சென்னை: கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுக தான் காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : DMK ,Supreme Court ,Minister ,Adhav Arjuna ,Chennai ,Karur ,CBI ,
× RELATED செஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில்...