நெல்லை: வீரவநல்லூர் அருகே கரம்பை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகனை காரல் இடித்து கீழே தள்ளிவிட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்னனர். மர்ம நபர்கள் தந்தையின் தலையை வெட்டி நெடுஞ்சாலையின் நடுவே வைத்து சென்றுள்ளனர். நெல்லையில் பட்டப்பகலில் இரட்டை கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
