திருச்சி காவிரி பாலம் பராமரிப்புப் பணியால் 3 மாதங்களுக்கு மூடல்

திருச்சி: திருச்சி காவிரி பாலம் பராமரிப்புப் பணியால் 3 மாதங்களுக்கு மூடப்படுகிறது. திருச்சி காவிரி பழைய பாலத்தின் இரு புறமும் மூடப்பட்டது; சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பாலம் மூடப்பட்டது. சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சர்க்கார்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: