சென்னை: 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியின்றி 35% வாக்கு வாங்கினோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். தவெக அரசியல் வெளிப்படையாக ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதே நமது அரசியல் நிலைப்பாடு. ஊழலற்ற ஆட்சியை வழங்குவதில் உறுதியுடன் இருப்பதாக முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்.
