குவைத் விமான நிலையத்தில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் இறந்தவர் இந்தியர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஒருவர் இறந்த நிலையில் அவர் இந்தியர் என குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளனர்
