கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் கூலி தொழிலாளி உயிரிழந்தார். மக்காச்சோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி கண்ணகி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் கூலி தொழிலாளி உயிரிழந்தார். மக்காச்சோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி கண்ணகி உயிரிழந்தார்.