- அமைச்சர்
- வன்னியரசு
- அம்பேத்கர்
- வி.கே.சி
- சென்னை
- சமூக நீதி அமைச்சர்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- அம்பேத்கர் மணிமண்டபம்
- எம்ஆர்சி நகர், சென்னை
- திருமாவளவன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எம்எல்ஏ...
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சமூக நீதித்துறை அமைச்சராக பதவியேற்ற வன்னியரசு, விசிக தலைவர் திருமவளவனுடன் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் விசிக கட்சியின் சார்பில் அக்கட்சியுடைய சட்டமன்ற உறுப்பினரான வன்னியரசு இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமை செயலகத்தில் பதவியேற்று கொண்ட வன்னியரசு, எம்ஆர்சி நகரில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு விசிக தலைவர் திருமாவளவனுடன் இணைத்து வந்து அம்பேத்கருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். விசிக தலைவர் திருமவளவனுடன் வந்த வன்னியரசு அங்கிருந்து அரசு வாகனத்தில் புறப்பட்டு மீண்டும் தலைமை செயலகத்துக்கு சென்ற அமைச்சர் வன்னியரசு அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்
