சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற உள்ள 23 பேர் அமைச்சர்களின் பதவியேற்பு விழாவின் போது உறுதிமொழி தவிர பிற வாசகங்களை சில அமைச்சர்கள் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. பிற வாசங்களை படிக்கக் கூடாது என்று ஆளுநர் அர்லேகர் கண்டிப்பு தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற உள்ள 23 பேர் அமைச்சர்களின் பதவியேற்பு விழாவின் போது உறுதிமொழி தவிர பிற வாசகங்களை சில அமைச்சர்கள் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. பிற வாசங்களை படிக்கக் கூடாது என்று ஆளுநர் அர்லேகர் கண்டிப்பு தெரிவித்தார்.