சிவகங்கை: மானாமதுரை அருகே வளநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் வளநாடு விலக்கு என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை: மானாமதுரை அருகே வளநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் வளநாடு விலக்கு என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.