திருவனந்தபுரம்: சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நாளை நடக்கும் நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி. சன்னிதானத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று பிற்பகலுடன் முடிவுக்கு வருகிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நாளை நடக்கும் நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி. சன்னிதானத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று பிற்பகலுடன் முடிவுக்கு வருகிறது.