தமிழகம் தென்காசி அருகே 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது Jul 30, 2026 போஸோ தென்காசி வாசுதேவநல்லூர் கருப்பசாமி விருதுநகர் தென்காசி: வாசுதேவநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டா மூலம் பழகிய சிறுமியை விருதுநகருக்கு அழைத்து சென்ற கருப்பசாமி(22) என்பவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 1 முதல் அமலாகவுள்ள 5 முக்கிய மாற்றங்கள்: சிலிண்டர் விலை முதல் வங்கி விதிகள் வரை புதிய அப்டேட்கள்!
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 4.23 லட்சம் மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் அரசை கண்டித்து வரும் 3-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
புலிகள் காப்பகம் பெயரில் மேகமலை விவசாயிகள் வெளியேற்றமா.? அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் 98 மலைக் கிராம மக்கள்
தமிழ்நாட்டில் எல் நினோவின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு