திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தார். மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த சந்துரு(25), கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த மகேஷ் (27) ஆகியோர் உயிரிழந்தார். காயமடைந்த மேலும் 2 இளைஞர்கள் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!
- சேரன்மகாதேவி
- திருநெல்வேலி
- சேரன்மகாதேவி, நெல்லை மாவட்டம்
- சந்துரு
- மெலச்செவல்
- மகேஷ்
- Gopalasamudram
- நெல்லை அரசாங்கம்…
