கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
வியாசர்பாடியில் பீர்பாட்டிலால் சரமாரியாக குத்தி பிரபல ரவுடி கொடூரக் கொலை
வியாசர்பாடி எம்.கே.பி. நகர் மாநகராட்சி பள்ளி 150-வது பூத்தில் EVM-ல் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக புகார்
ஆந்திராவுக்கு கடத்த இருந்த 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
வியாசர்பாடி சர்மா நகரில் டாஸ்மாக் கடையில் DVR கருவி திருட்டு..!!
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
ரவுடிக்கு சரமாரி வெட்டு : 2 பேர் கைது
சென்னை எம்.கே.பி. நகரில் வழக்கறிஞர் பிருத்விராஜ் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு..!!
பெண்களுக்கு இலவச பயணம் உள்ள நிலையில் பேருந்தில் டிக்கெட் வாங்க சொல்லி பெண் காவலரிடம் நடத்துனர் ரகளை: காவல் நிலையத்தில் புகார்
போதையில் தாக்கியபோது ரத்த வெள்ளத்தில் மயங்கினார் மனைவியை கொன்று விட்டதாக போலீசில் சரணடைந்த கணவன்: மாதவரம் அருகே பரபரப்பு
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் நடப்பாண்டில் குற்ற சம்பவங்கள் குறைவு
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 80% மின்விநியோகம் சீரானது
எம்கேபி நகரில் 7 பேரை கடித்த நாய்க்கு வெறி நோய்க்கான அறிகுறி இல்லை: மாநகராட்சி ஆணையர் தகவல்
எம்கேபி. நகரில் பெட்டி கடையில் போதை பொருட்கள் விற்ற முதியவர், வாலிபர் சிக்கினர்
எம்.கே.பி நகர் பகுதியில் ஒரே வாரத்தில் 8 பேரை கடித்த தெருநாய்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எம்கேபி நகர், பூக்கடை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட கேட்பாரற்ற வாகனங்கள், கடைகள் அகற்றம்: போலீசார் நடவடிக்கை
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை
20 நாட்களில் 22 ரவுடிகள் கைது: எம்கேபி நகர் போலீசாருக்கு துணை கமிஷனர் பாராட்டு
மகன் தற்கொலைக்கு முயன்றதால் விரக்தி அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தாய் தற்கொலை
எம்கேபி நகர் பகுதியில் ஐடி இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன் கைது