×

விருதுநகர் பட்டாசு விபத்து: முதலமைச்சர் நிதியுதவி

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்தி என்பவருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். 100% தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குருமூர்த்திக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஆணையிட்டார்.

The post விருதுநகர் பட்டாசு விபத்து: முதலமைச்சர் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar Fireworks Accident ,Chief Minister ,Chennai ,MLA ,Virudhunagar ,K. Stalin ,Kurumurthi ,Sivakasi Government Hospital ,
× RELATED தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி...