- வில்லுபுரம்-தஞ்சி
- மகா மகா விழா: ராமதாஸ் கோரிக்கை
- சென்னை
- ராமதாஸ்
- பாலமகா
- வில்லப்புரம்-தஞ்சை
- மகாமகா திருவிழா
- Tanjai
- மயிலாடுதர
- விழுப்புரம்
- வில்லுபுரம்-
- மகா மகா திருவிழா: ராமதாஸ்
சென்னை: விழுப்புரம்-தஞ்சை இரட்டை ரயில் பாதையை 2028ல் மகாமக திருவிழாவுக்கு முன் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தஞ்சை-மயிலாடுதுறை-விழுப்புரம் மெயின் லைன் இரட்டை பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சர்வே பணிகள் 2019ல் தொடங்கப்பட்டு நடைபெறும் நிலையில் நிதியை ஒதுக்க வேண்டும்.
The post விழுப்புரம்-தஞ்சை இரட்டை ரயில் பாதை; மகா மக திருவிழாவுக்கு முன் அமைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.
