×

கரைந்தது கருப்பு நிலா… கண்ணீருடன் வழி அனுப்பப்படும் கர்ஜனை நாயகன்..மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்..!!

சென்னை: நாடி வந்தவர்களுக்கு பசியாற்றியவரின் இறுதி பயணம் தொடங்கியது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீருடன் விஜயகாந்திற்கு வழியனுப்பி வைக்கின்றனர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post கரைந்தது கருப்பு நிலா… கண்ணீருடன் வழி அனுப்பப்படும் கர்ஜனை நாயகன்..மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vijayakanth ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...