×

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!!

விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் செய்யப்பட்ட காளையின் உடல் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடுமண் காதணி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி, சுடுமண் புகைப்பிடிப்பான் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Wembakota ,Virudhunagar ,Vembakota ,
× RELATED பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயம்