×

வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் 23 பேருக்கு வாந்தி, மயக்கம்

கோவை: வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் 23 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த மாணவர்கள் அனைவரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் 23 பேருக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Valparai panchayat union primary ,Coimbatore ,Valparai Panchayat Union ,Valparai ,Valparai Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்