- எங்களுக்கு
- அமெரிக்க அமைச்சர்
- மார்கோ ரூபியோ
- வெளியுறவு அமைச்சர்
- ஜெய்சங்கர்
- ஐக்கிய மாநிலங்கள்
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- தின மலர்
போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தல். இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையை தொடங்க ஆதரவு அளிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
The post போர் பதற்றத்தை தவிர்க்க அமெரிக்கா வலியுறுத்தல் appeared first on Dinakaran.
