×

நிலவில் சந்திரயான் கால்பதித்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியை இனி தேசிய அறிவியல் நாளாக கொண்டாட முடிவு: ஒன்றிய அரசு

டெல்லி: “சந்திரயான்-3 வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடுகிறது, இந்திய விஞ்ஞானிகளின் இந்த வரலாற்று சாதனையை அமைச்சரவை பாராட்டுகிறது. நிலவில் சந்திரயான் கால்பதித்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியை இனி தேசிய அறிவியல் நாளாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். சந்திரயான் 3 திட்டம் வெறும் வெற்றி அல்ல; தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளம் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

The post நிலவில் சந்திரயான் கால்பதித்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியை இனி தேசிய அறிவியல் நாளாக கொண்டாட முடிவு: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : National Day of Science ,Chandrayan on the Moon ,Government ,of the Union ,Delhi ,Chandrayaan-3 ,Cabinet ,Moon ,Chandrayan ,on the ,Government of the Union ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...