- தேசிய அறிவியல் நாள்
- சந்திராயன் அன்று சந்திரயன்
- அரசு
- ஒன்றியம்
- தில்லி
- சந்திரயான்-3
- மந்திரி சபை
- சந்திரன்
- சந்திராயன்
- மீது
- ஊராட்சி ஒன்றியம்
டெல்லி: “சந்திரயான்-3 வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடுகிறது, இந்திய விஞ்ஞானிகளின் இந்த வரலாற்று சாதனையை அமைச்சரவை பாராட்டுகிறது. நிலவில் சந்திரயான் கால்பதித்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியை இனி தேசிய அறிவியல் நாளாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். சந்திரயான் 3 திட்டம் வெறும் வெற்றி அல்ல; தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளம் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
The post நிலவில் சந்திரயான் கால்பதித்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியை இனி தேசிய அறிவியல் நாளாக கொண்டாட முடிவு: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.
