சென்னை: ஒன்றிய அரசைக் கண்டித்து ஆக.21 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். 3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றி மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆக.21 முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒன்றிய அரசைக் கண்டித்து ஆக.21 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் appeared first on Dinakaran.
