×

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

டெல்லி: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணத்தில் இந்தியா அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இருநாடுகள் இடையே பாதுகாப்புத்துறை தொடர்புடைய இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஒப்பந்தம் மூலம் இந்திய நிறுவனங்கள் பயனடையும்; எஸ்ஓஎஸ்ஏ ஒப்பந்தத்தை அமெரிக்கா 18 நாடுகளுடன் செய்துள்ளது.

The post ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajnath Singh ,India ,US ,Delhi ,United States ,SOSA ,EU ,Minister ,Dinakaran ,
× RELATED ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத்...