×

வேலையில்லா திண்டாட்டத்ததால் தான் கர்நாடகத்தில் வன்முறை நிகழ்கிறது: பிரியங்கா காந்தி குற்றசாட்டு

பெங்களூரு: வேலையில்லா திண்டாட்டத்ததால் தான் கர்நாடகத்தில் வன்முறை நிகழ்வதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் 40% கமிஷன் அரசு, ஆட்சியில் இருப்பதுதான் வன்முறைகள் நிகழ்கிறது. ஒன்றிய பாஜக அரசின் செயலால் 4 வங்கிகள் இன்று ஒரு வாங்கியாகிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

The post வேலையில்லா திண்டாட்டத்ததால் தான் கர்நாடகத்தில் வன்முறை நிகழ்கிறது: பிரியங்கா காந்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Priyanka Gandhi ,Bangalore ,Commission Govt ,
× RELATED தேவகவுடா பேரன் மீதான பாலியல் புகாரில்...