திருவாரூர்: திருவாரூரில் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டு தலைமறைவாக இருந்த செல்லபாண்டியன் (44) என்பவர் கைது செய்யப்பட்டார். கொலை முயற்சி வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்று 20 ஆண்டு தலைமறைவாக இருந்த செல்லபாண்டியனை போலீஸ் கைது செய்தது.
The post திருவாரூரில் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது..!! appeared first on Dinakaran.
