×

திருவள்ளூரில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் மகன் மீது தாக்குதல்..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் இந்திராவின் மகன் கலையரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலையரசனை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கஞ்சா வியாபாரிகள் 2 பேர் தப்பி ஓடினர். அரிவாள்வெட்டில் காயமடைந்த திமுக கவுன்சிலர் மகன் கலையரசன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post திருவள்ளூரில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் மகன் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Dizhagam ,Thiruvallur ,Kalaiyarasan ,Councillor ,Indira ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...