×

தூத்துக்குடியில் அமைய உள்ள செம்கார்ப் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைய உள்ள செம்கார்ப் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி மதிப்பீட்டில் செம்கார்ப் தொழிற்சாலை அமைய உள்ளது. 1,511 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செம்கார்ப் நிறுவனம், தமிழ்நாடு அரசு இடையே கையெழுத்தானது.

The post தூத்துக்குடியில் அமைய உள்ள செம்கார்ப் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Semcarp factory ,Thoothukudi ,K. Stalin ,Ph. K. Stalin ,Tuticorin ,SEMCORP ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அருந்ததியினருக்கு பட்டா வழங்க ...