×

திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை தாக்கி தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் நகை வியாபாரியை தாக்கி தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த 10ம் தேதி சேஷாரமை வழிமறித்து தாக்கி 1 கிலோ தங்க நகை, ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் சுமன் கைது செய்யப்பட்டார். வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கிலோ தங்கம், ரூ.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

The post திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை தாக்கி தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு