×

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chengalpattu ,Tiruvallur ,Kanchipuram ,Pudukottai ,Tirupur ,Vellore ,Ranipet ,Theni ,Ramanathapuram ,Sivagangai ,Kanyakumari ,Nellai ,Namakkal ,Trichy ,Krishnagiri ,
× RELATED தமிழகத்தில் வருகிற 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்