×

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த கோயில் சிலையும் திருடு போகவில்லை: ஒன்றிய அரசு பதில்

டெல்லி: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த கோயில் சிலையும் திருடு போகவில்லை என்று ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. திருடப்பட்ட கோயில் சிலைகள் தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி கேட்ட கேள்விக்கு கிஷன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.

The post தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த கோயில் சிலையும் திருடு போகவில்லை: ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Govt. ,Delhi ,Union Government ,
× RELATED ஒன்றிய அரசைக் கண்டித்து ஜன.12ம் தேதி...