×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: இரவு 7 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளத்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளகுறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மதுரை, திண்டுகல், விருதுநகர், ராமநாதபுரம், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nadu ,CHENNAI ,Meteorological Department ,Tirupur ,Thiruvannamalai ,Cuddalore ,Villupuram ,Pudukottai ,Sivagangai ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Ranippet ,Vellore ,Krishnagiri ,Dharmapuri ,Kallakurichi ,Erode ,Salem ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் வருகிற 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்