×

தமிழக அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது!

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழக அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Minister ,Anbil Mahesh ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...