- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- வேலூர்
- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமாரி
- தென்காசி
- பிறகு நான்
- திண்டுக்கல்
- கோயம்புத்தூர்
சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
