- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை நிலையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- கன்னியாகுமாரி
- நெல்லா
- தென்காசி
- பிறகு நான்
- திண்டுக்கல்
- திருப்பூர்
- கோவை
- ஈரோடு
- நீல்கிரி
- கரூர்
- விருதுநகர்
- சேலம்
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- நாமக்கல்
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, கரூர், விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடியில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
