×

தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை: நீலகிரி, கோவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Center ,Chennai ,Neelgiri, Goa ,Meteorological Centre ,Tenkasi ,Theni ,Madurai ,Dindigul ,Tiruppur ,Karur ,Trichy ,Namakkal ,Erode ,Salem ,Kallakurichi ,Tarumpuri ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்