×

நிஃபா வைரஸ் எதிரொலி: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

சென்னை: நிஃபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post நிஃபா வைரஸ் எதிரொலி: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Public Health Department ,Chennai ,Nilgiri ,Coimbatore ,Tirupur ,Theni ,Tenkasi ,Kanyakumari ,outbreak ,Malappuram district, ,Tamil Nadu ,
× RELATED உதகை அருகே குறிஞ்சி மலர் பூத்துள்ள மலை...