×

அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா

உலகக்கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிப்போட்டியில் சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை வீழ்ந்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஆவார்

The post அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா appeared first on Dinakaran.

Tags : Praknananda ,Pragnananda ,World Cup Chess ,Arjun Erigaisi ,Dinakaran ,
× RELATED நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்...