×

தமிழ் மக்கள், தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர் விஜயகாந்த்: அமைச்சர் துரைமுருகன் புகழாரம்

சென்னை: தமிழ் மக்கள், தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர் விஜயகாந்த் என அமைச்சர் துரைமுருகன் புகழாரம் தெரிவித்துள்ளார். நடிகர் என்ற பந்தா இல்லாதவர் விஜயகாந்த்; பழகுவதற்கு இனிய நண்பர். விஜயகாந்தின் மறைவு சாதி, மதம், மொழி, ஏன் நாடு கடந்தும் கூட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post தமிழ் மக்கள், தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர் விஜயகாந்த்: அமைச்சர் துரைமுருகன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Minister Durai Murugan ,Chennai ,Minister Duraimurugan ,
× RELATED சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்...