×

தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : South Tamil Nadu ,India Meteorological Department ,Delhi ,Tamil Nadu ,Puducherry ,Karaikal ,Meteorological Center ,
× RELATED வடகிழக்கு அரபிக்கடலில் அஸ்னா புயல் உருவானது : இந்திய வானிலை ஆய்வு மையம்