×

சிவகங்கை அருகே காவல் நிலைய சார்பு ஆய்வாளரை வெட்டிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளரை வெட்டிய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சார்பு ஆய்வாளர் குகனை வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடி அகிலனை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

The post சிவகங்கை அருகே காவல் நிலைய சார்பு ஆய்வாளரை வெட்டிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Sivaganga ,Sivaganga district ,Bulaiargo ,Inspector ,Adyvale ,Rawudi Achilan ,Kugan ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்திற்கு முல்லை...