×

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் தொடர்பான மூன்று அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் (டிட்கோ) இடையே கையெழுத்தானது.

 

The post தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்! appeared first on Dinakaran.

Tags : Nadu ,CHENNAI ,MoU ,Tamil Nadu ,Ministry of Defense ,TIDCO ,
× RELATED 5ஜி மற்றும் ஏஐ கூட்டு ஆராய்ச்சிக்காக...