×

தமிழ்நாடு அரசு வழங்கிய ஊக்கத்தொகையை, தான் படித்த கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்!

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை, தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார். சந்திரயான்-3 வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து அத்திட்டத்தின் இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளைப் பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் வழங்கி இருந்தார்.

The post தமிழ்நாடு அரசு வழங்கிய ஊக்கத்தொகையை, தான் படித்த கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Veeramutvel ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Veeramuthuel ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...