×

திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tiruvarur ,Nagaur ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Tamil Nadu ,Ramanathapuram ,Pudukkottai ,Thanjavur ,Mayiladuthurai ,Cuddalore ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...