×

மணல் குவாரி தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: தமிழ்நாட்டில் மணல் குவாரி தொடர்புடைய 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

The post மணல் குவாரி தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Chennai ,Tamil Nadu ,Dindigul ,Enforcement ,
× RELATED சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு