- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- சேலம்
- துணை வேந்தர்
- ஜெகந்நாதன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆளுநர் ஆர். என்
- ரவி
- பெரியார் பல்கலைக்கழகம்
- தின மலர்
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகாரில் 6 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு இன்று செல்ல உள்ள நிலையில் சோதனை நடத்தப்படுகிறது.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை..!! appeared first on Dinakaran.