×

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

சென்னை: கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணத்திற்கும் புதுச்சேரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசுத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

 

The post கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,Kallakurichi ,Puducherry ,Dinakaran ,
× RELATED கோயில்களின் விவசாய நிலங்கள் முறையாக...