- முதல் அமைச்சர்
- காளிதாஸ்
- வயநாடு நிலச்சரிவு
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- சூரல்மலா
- வயநாடு
சென்னை: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சூரல்மலையில் நிலச்சரிவில் சிக்கி கட்டட தொழிலாளி காளிதாஸ் உயிரிழந்த துயரமான செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.