×

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: அரசு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார் என அரசு தெரிவித்துள்ளது.
பெரம்பூரிலேயே 7,500 சதுர அடி கொண்ட நிலத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் தரப்பு. உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது; நாளை பள்ளி திறக்க வேண்டும். அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

 

The post ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: அரசு! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Perampur ,
× RELATED மகனின் வளர்ச்சியை தடுத்து...