- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- நீலகிரி
- தென்காசி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- திண்டுக்கல்
- தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, தென்காசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
