×

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, தென்காசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Tiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Nilgiris ,Tenkasi ,Coimbatore ,Tiruppur ,Dindigul ,Nadu ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்