×

வெளிநாடு செல்லும் போதெல்லாம் ராகுல் காந்தி இந்தியாவை விமர்சித்து பேசுகிறார்: அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

சென்னை: வெளிநாடு செல்லும் போதெல்லாம் ராகுல் காந்தி இந்தியாவை விமர்சித்து பேசுகிறார் என்று அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம். ராகுல் இந்தியாவில் பேசுவது குறித்து எனக்கு கவலை இல்லை, ஆனால் வெளிநாட்டில் பேசுவது தவறு என்று ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்துள்ளார்.

The post வெளிநாடு செல்லும் போதெல்லாம் ராகுல் காந்தி இந்தியாவை விமர்சித்து பேசுகிறார்: அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rahaul Gandhi ,India ,Minister Jaishankar ,Chennai ,Raqul ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...