×

ராயபுரத்தில் 27 பேரை கடித்து வைத்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி!!

சென்னை : சென்னை ராயபுரம் பகுதியில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அனைவருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பலரையும் விரட்டி விரட்டி கடித்து வைத்த அந்த தெரு நாய் அப்பகுதியினரால் அடித்துக்கொல்லப்பட்டது.

The post ராயபுரத்தில் 27 பேரை கடித்து வைத்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Rayapuram ,Chennai ,
× RELATED சென்னையில் விநாயகர் சிலை கரைக்கச் சென்ற இளைஞர் மூளைச்சாவு!!